Thursday, October 21, 2010

புரியாத பிரியம் பிரிந்த போதுதான் புரிந்தது .....

நான் விரும்பிய ஒரு இதயம் என்னை விரும்பாத போதுதான்,
என்னை விரும்பிய இதயத்தின் வலி புரிந்தது.....

என்னை விரும்பிய இதயத்தை நான் புரிந்த போதுதான் என்னை விரும்பிய இதயத்தை நான் தொலைத்தது புரிந்தது ..............

புரியாத பிரியம் பிரிந்த போதுதான் புரிந்தது .....

பிரிந்த பின் புரிந்த பிரியம் இதயத்தில் வலியை மட்டும்தான் தந்தது ......

1 comment: